இஸ்ரோ ராக்கெட் ஏவுவதை பொதுமக்கள் நேரில் பார்க்க அனுமதி..

March 30, 2019 admin 0

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்படுகின்றன. இதனை மக்களும் காண ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ செய்தி தொடர்பாளர் விவேக் சிங், ராக்கெட் ஏவப்படுவதை மக்கள் பார்க்கும் […]

ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…

December 19, 2018 admin 0

ராணுவ தகவல் தொடர்புக்கான ஜிஎஸ்எல்வி- 11 ராக்கெட் மூலம் இன்று மாலை 4.10 மணிக்கு செலுத்தப்பட்ட ஜிசாட் 7ஏ செயற்கைகோளின் பயணம் வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. திட்டமிடப்பட்ட இடத்தில் ஜிசாட்7ஏ செயற்கைகோள் நிலைநிறுத்தப்பட்ட உடன் […]

ஜி-சாட்-29 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது..

November 14, 2018 admin 0

இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்ட அதிநவீன தகவல் தொழில்நுட்ப செயற்கைகோளான ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டப்படி மாலை சரியாக 5.08 மணிக்கு இஸ்ரோ இதனை விண்ணில் […]

ஜிசாட்-29 செயற்கைகோள் வரும் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ தகவல்

November 12, 2018 admin 0

ஜிசாட்-29 செயற்கைகோள் திட்டமிட்டப்படி வரும் 14-ம் தேதி  விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி நவ.14 மாலை 5.08 மணிக்கு ஜிஎஸ்எல்வி மாக்-3 விண்ணில் செலுத்தப்படும். 3,423 கிலோ எடை கொண்ட […]

பி.எஸ்.எல்.வி சி-42 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

September 17, 2018 admin 0

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தி லிருந்து, 2 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி சி 42 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இது இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தக […]

பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட் இன்று இரவு விண்ணில் பாய்கிறது…

September 16, 2018 admin 0

உலக நாடுகளுக்குச் சவால் விடுக்கும் வகையில் விண்வெளித் துறையில் இஸ்ரோ சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்தவகையில், பி.எஸ்.எல்.வி 44-வது ராக்கெட் மூலம் இங்கிலாந்து நாட்டின் செயற்கைக்கோளை இன்று விண்ணில் ஏவுகிறது. இன்று இரவு 10 […]

இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் நியமனம்..

January 10, 2018 admin 0

இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் நியமிக்கப்பட்டுள்ளார். கிரண்குமார் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து சிவன் இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

இஸ்ரோவின் செயற்கைக் கோள் படங்கள் மூலம் கடல்பகுதி கண்காணிப்பு!

November 25, 2017 admin 0

இஸ்ரோ செயற்கைக் கோள் படங்கள் மூலம் இந்திய கடற்பகுதியில் சந்தேகத்திற்குரிய படகுகளின் நடமாட்டம் கண்டறியப்பட உள்ளது. 2008ல் நடந்த மும்பை தாக்குதலுக்கு பிறகு, குஜராத்தில் தொடங்கி தமிழ்நாடு, மேற்கு வங்கம் வரை உள்ள ஏழாயிரத்து […]