பொது இடங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை..
நொய்டாவில் பொது இடங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. […]