எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் புதுச்சேரியில், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவை லாஸ் பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார். […]