குட்கா வழக்கில் 6ஆவது நபராக உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கைது
தடை செய்யப்பட்ட குட்கா பொருளை விற்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர் சிவக்குமாரை சிபிஐ அதிகாரிகள் செவ்வாயன்று கைது செய்தனர். குட்கா ஊழல் வழக்கில் கிடங்கு […]