தமிழகத்தில் கிராம சபைக்கூட்டத்தை நடத்த உத்தரவிட வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு…

October 5, 2020 admin 0

தமிழகத்தில் கிராம சபைக்கூட்டத்தை நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரிப்பதாக அருண் அய்யனாரிடம் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சாத்தான்குளம் காவல்நிலையத்தை மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டு வர உயர் நீதிமன்றம் உத்தரவு..

June 29, 2020 admin 0

சாத்தான்குளம் காவல் நிலையத்தை தூத்துக்குடி ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டுவர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. . வருவாய்த்துறை அதிகாரியை சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு பொறுப்பாக நியமிக்க நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். காவல் நிலையத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றுமாறு […]

டிக் டாக் செயலிக்கு தடை நீக்கம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு…

April 24, 2019 admin 0

டிக் டாக் செயலி மீதான தடையை சில நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீக்கியுள்ளது. டிக் டாக் செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அண்மையில் தடை விதித்தது. நீதிமன்ற உத்தரவுப்படி டிக் டாக் செயலியை தரவிறக்கம் செய்வதற்கு […]

சித்த மருத்துவத்திற்கு தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது?: உயர்நீதிமன்ற மதரை கிளை கேள்வி

April 4, 2019 admin 0

சித்த மருத்துவத்திற்கு தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத்துறைச் செயலாளர் பியூலா ராஜேஷ் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சீதா மருத்துவத்தில் எத்தனை […]

தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு கிடுக்கிப்பிடி: ப்ளக்ஸ் வைக்க, கூட்டமாக மக்களை அழைத்துச் செல்ல நீதிமன்றம் இடைக்காலத் தடை

March 14, 2019 admin 0

தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களுக்கு கட்அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. வழக்கில் தாமாக முன்வந்து அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர்மனுதாரராக சேர்த்துள்ள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. […]

கஜா புயல் பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..

November 22, 2018 admin 0

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களை கடுமையாக தாக்கிய கஜா புயலின்பாதிப்பு குறித்து மாவட்டம் வாரியாக தமிழக அரசு அறிக்கை அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. […]

முழுயடைப்பு போராட்டத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு..

April 2, 2018 admin 0

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் பாலம் கடத்தும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் நடைபெறும் முழுயடைப்பு போராட்டங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்து விட்டது. முழுயடைப்பு குறித்து உயர்நீதிமன்ற கவனத்திற்கு கொன்றுசென்ற […]

மணல் குவாரி தடை நீடிக்கும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..

January 19, 2018 admin 0

தமிழக ஆறுகளில் மணல் அள்ள தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. வரும் 6 மாதங்களில் படிப்படியாக மணல“ குவாரியை மூட உத்தரவிட்டது. தமிழக அரசு இந்ததடைக்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. […]

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வாசல்முன் பழுதடைந்த பேருந்து ..

January 11, 2018 admin 0

போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 8-நாட்களாக போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில் முறையாக பயிற்சி பெறாத ஓட்டுனர்களை வைத்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் அங்காங்கே தற்காலிக ஓட்டுனர்களால் விபத்து […]

மலேசிய மணலை இடம் மாற்ற அனுமதி..

December 22, 2017 admin 0

தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டைப் போக்க மலேசியாவிலிருந்து தனியார் நிறுவனம் மணலை இறக்குமதி செய்தது. மணலை வெளியில் எடுக்க தமிழக அரசு அனுமதியளிக்க மறுத்தது. அந்த மணல் துாத்துக்குடி துறைமுகத்தில் இருப்பதால் துறைமுக கட்டணம் நாள்ஒன்றுக்கு […]