மினி கிளினிக்குகளுக்கு ஒப்பந்த முறையில் பணியாளரை நியமிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை…

January 5, 2021 admin 0

தனியார் ஏஜென்சி மூலம் மினி கிளினிக்குகளுக்கு பணியாளரை நியமிப்பதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வைரம் சந்தோஷ் என்பவர் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.தனியார் ஏஜென்சி மூலம் பணியாளர்கள் […]

சங்கராபுரம் ஊராட்சி தலைவராக பிரியதர்ஷினி பதவியேற்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை..

January 4, 2020 admin 0

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி தலைவராக பிரியதர்ஷினி பதவியேற்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்ள்ளது. அன்மையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. […]

18 தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளிவைக்க அவசியமில்லை : உயர் நீதிமன்ற மதுரைக்கிளை..

December 10, 2018 admin 0

18 தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இடைத்தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுக்கும் உயர்நீதிமன்ற […]

புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..

November 30, 2018 admin 0

கஜா புயலால் தென்னை மரங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நாகை, திருவாரூர்,புதுக் கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்கள் வரும் டிசம்பர் 3-ந் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை […]

நித்யானந்தாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரிக்கை..

December 19, 2017 admin 0

மதுரை ஆதினத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, 293வது ஆதினம் என தாக்கல் […]

தஞ்சையில் கட்டப்பட்ட மேம்பாலத்தைத் திறக்க தடை!

November 28, 2017 admin 0

தஞ்சையில் புதிதாக கட்டப்பட்டிருந்த ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீலகண்டன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், தேசிய நெடுஞ்சாலைத்துறை முறையான அனுமதி வழங்கும் வரை,  ரயில்வே மேம்பாலத்தை திறக்க […]