மணல் குவாரிகளை 6 மாதத்திற்குள் மூடுக: உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

November 29, 2017 admin 0

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும்  6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றக் கிளை ஆணையிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த […]