ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கோரிய மனு அவசர வழக்காக உயர் நீிதிமன்ற மதுரைக் கிளை பிற்பகல் விசாரணை..

December 3, 2018 admin 0

ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ள போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கஜா புயல் பாதிப்பு, பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் சூழல் உள்ளிட்டவை இந்த போராட்டத்தால் பாதிக்கப்படும் […]