2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்..
உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள […]