எம்ஜிஆர் பெயரைச் சொல்லியே நூறு ஆண்டுகள் ஆட்சி நடத்துவோம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
எம்ஜிஆர் பெயரைச் சொல்லியே நூறாண்டுகள் ஆட்சி நடத்துவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் […]