சென்னை, மெரினா கடற்கரை சாலையில் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு வளைவு திறக்க தடை..

November 19, 2018 admin 0

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, சென்னை, மெரினா கடற்கரை சாலையில், எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நினைவு வளைவு அமைக்கப்படும் என செப்., 30ல் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

முதல்வர் எடப்பாடி இல்லம் வருவோருக்கு 3 வேளையும் உணவு…

October 7, 2018 admin 0

சென்னை கிரீன்வேஸ் சாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வரும் தொண்டர்கள், காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கி உபசரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்த போது, அவரது ராமவரம் […]

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி..

September 30, 2018 admin 0

சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் இனி டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பெயரில் அழைக்கப்படும் என தெரிவித்தார். சென்னையில் நந்தனம் பகுதியில் எம்.ஜி.ஆர். […]

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்காதது ஏன்?:  ஸ்டாலின் விளக்கம்

September 29, 2018 admin 0

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அரசியல் லாபத்துக்காகவும், உள்நோக்கத்துடனும் நடத்தப்படுவதால் அதில் பங்கேற்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில், எதிர்க்கட்சித் […]

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு வளைவு : முதல்வர் அடிக்கல்…

August 23, 2018 admin 0

சென்னை, மெரினா கடற்கரையோரம், காமராஜர் சாலையில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு வளைவுக்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று நடைபெற்றது. தமிழக முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி, சென்னையில், நுாற்றாண்டு விழா வளைவு அமைக்கப்படும் என, […]

அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதிகளை மாற்றக் கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்

November 13, 2017 admin 0

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிகளை இடம் மாற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டது. கடலோர ஒழுங்குமுறை விதியின்படி சமாதிகளை வேறுஇடத்துக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. டிராபிக் ராமசாமி மனுவுக்கு 2 வாரத்தில் பதிலளிக்க […]

அரசியல் பேசுவோம் – 15 – திமுகவின் வரலாற்று வெற்றிக்கான வழியை விசாலப்படுத்திய காலம் : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

June 21, 2016 admin 0

Arasiyal pesuvom – 15 ___________________________________________________________________________________________________________   1963ம் ஆண்டு தமிழக அரசியலில் நிகழ்ந்த வேறு சில மாற்றங்களும் கூட திமுகவின் வெற்றிப் பயணத்துக்கான வழியை எளிதாக்கக் கூடியவையாகவே இருந்தன.   இந்திய – […]

அரசியல் பேசுவோம் – 6 – எம்.ஜி.ஆர் இடி அமீனாகப் பார்க்கப்பட்டது ஏன்? : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

March 13, 2016 admin 0

  Arasiyal pesuvom – 6 : Chemparithi’s Article ________________________________________________________________________________________________________   எம்.ஜி.ஆரின் ஆட்சியை பொற்காலத்துக்கு ஒப்பிட்டும், ஜெயலலிதா அவரைப் போல் இல்லை என்றும் பலர் தற்போது விமர்சிப்பதைக் காண முடிகிறது. ஆனால், […]

அரசியல் பேசுவோம் – 4 : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

February 25, 2016 admin 0

  Arasiyal pesuvom -4 __________________________________________________________________________________________________________   அதிமுகவின் ஒற்றைக் கொள்கை!   ‘எம்.ஜி.ஆர்” என்ற அரசியல் குழப்பத்தின் விளைவுகளைத் தமிழகம் சந்திக்கப் போகிறது என்பதற்கான கட்டியக் காட்சிகள், அண்ணா மறைவின் போதே தென்படத் […]

அரசியல் பேசுவோம் – 3 : இதயதெய்வத்தின் இதயம் பட்டபாடு! – செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

February 13, 2016 admin 0

  Arasiyal Pesuvom -3 : Chemparithi ____________________________________________________________________________________________________   தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் ஏறத்தாழ கால்நூற்றாண்டு காலத்திற்கும் மேல்  அமர்ந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றபிரம்மாண்ட இயக்கமான அதிமுகவின்   தோற்றம்  என்பது, ஒரே நாளில் ஏற்பட்ட […]