அன்னிய செலாவணி மோசடி: சசிகலாவை 13ம் தேதி நேரில் ஆஜர் படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

May 2, 2019 admin 0

அன்னிய செலாவணி மோசடி  வழக்கில் சசிகலாவை வரும் 13ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வி.கே.சசிகலா, அவரது உறவினர் பாஸ்கரன் மற்றும் ஜெ.ஜெ டிவி நிர்வாகம் […]

டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கை எழும்பூர் நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை..

February 18, 2019 admin 0

டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கை எழும்பூர் நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் 4 வார காலத்தில் டிடிவி தினகரன் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.1.85 கோடியை வெளிநாட்டு […]

கருணாஸ்க்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது..

September 28, 2018 admin 0

முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ. கருணாஸுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. கருணாஸுக்கு ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துறை உத்தரவிட்டுள்ளார்.