எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது

December 5, 2018 admin 0

பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய சஞ்சாரம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியல் பற்றி பேசும் […]

“எறும்பின் கால்கள் ” : எஸ்.ராமகிருஷ்ணன்

April 17, 2018 admin 0

ஹாவர்டு பாஸ்ட் என்றொரு அமெரிக்க எழுத்தாளர் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அந்த கதையில் பூங்கா ஒன்றில் ஒரு நாள் எறும்புகள் திடீரென உடல் பருமனாகி முயல் அளவு வளர்ந்துவிடும். கண்ணில் படும் மனிதர்கள் அத்தனை […]

ஷெர்லி அப்படித்தான்: எஸ்.ராமகிருஷ்ணன் (சிறுகதை)

July 4, 2016 admin 0

S.ramakrishnan’s short story ________________________________________________________________________________________________________   காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டது. வாசலில் ஷெர்லி பிராங் நின்று கொண்டிருந்தாள், அவள் பூசியிருந்த லாவெண்டர் செண்டின் நறுமணம் அவள் வீட்டிற்குள் வருவதற்கு முன்னதாகவே நுழைந்திருந்தது. […]

வீட்டின் சிறகுகள் : எஸ்.ராமகிருஷ்ணனின் கதாவிலாசம் (பழையசோறு)

February 15, 2016 admin 0

  S.Ramakrishnan’s Kathavilasam _______________________________________________________________________________________________________   மு.சுயம்புலிங்கம்   பூனைகளைபோல வெயில், யாருமற்ற வீடுகளில் ஏறியிறங்கி விளையாடும் கிராமங்களைத் தொடர்ந்து ஒவ்வொரு பயணத்திலும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். சுபாவத்தில், உடையில், பேச்சில் பழக்கவழக்கங்களில் ஒட்டிக்கொண்டு வந்துவிட்ட ஊரைக் கொஞ்சம் […]