ஐ.என்.எக்ஸ் முறைகேடு விவகாரம்: நீதிமன்றத்தில் ப.சிதம்பரம்..

March 1, 2018 admin 0

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி வந்துள்ளார். ஐ.என்.எக்ஸ்.மீடியா நிறுவன முறைகேடு வழக்கு பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.