ஒகி புயல் பாதிப்பு ஆய்வு 8 பேர் கொண்ட மத்திய குழு 28-ந்தேதி தமிழகம் வருகை..
ஒகி புயல் பாதிப்புக் குறித்து ஆராய 8 பேர் கொண்ட மத்தியக் குழு வரும் 28-ந்தேதி தமிழகம் வரவுள்ளது.
ஒகி புயல் பாதிப்புக் குறித்து ஆராய 8 பேர் கொண்ட மத்தியக் குழு வரும் 28-ந்தேதி தமிழகம் வரவுள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட குமரியை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிப்பது பற்றி மத்திய, மாநில அரசுகள் டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஒகி புயலின் கோரத் தாண்டவத்தால் கன்னியாகுமரி மாவட்டமே நிலைகுலைந்து போய்வுள்ளது.4 நாட்களாக மாவட்டம் இருளில் முழ்கி உள்ளது. புயல் பாதிப்புக்களை நேரில் பார்வையிடுவதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கன்னியாகுமரிக்கு செல்கிறார். தேனியில் இருந்து சாலை […]
Copyright © 2024 | WordPress Theme by MH Themes