ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு..

June 9, 2020 admin 0

அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக இதுவரை சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி திமுக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி […]

அதிமுகவின் வெற்றிக்கு அயராது பாடுபட தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அழைப்பு..

May 10, 2019 admin 0

வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிக்கனியை கொய்திட பாடுபட வேண்டும் என அதிமுக தொண்டர்களை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கேட்டுக்கொண்டுள்ளனர். இருவரும் இணைந்து அதிமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள […]

இரட்டை இலை சின்னத்தை மீட்ட இ.பி.எஸ், ஓ.பி.எஸ்…

March 1, 2019 admin 0

அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலையை ஒதுக்கிய தேர்தல் ஆணைய முடிவு செல்லும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரும் தினகரன் தரப்பினரும் இரட்டை இலைச் சின்னத்துக்கு […]

பயத்தால் உண்ணாவிரத போராட்டத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ். பங்கேற்கவில்லை : தினகரன்..

April 1, 2018 admin 0

ஆட்சியை கலைத்து விடுவார்கள் என்கிற பயத்தால் முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார். பெங்களூர் ஜெயிலில் இருந்து 10 […]