கஜா புயலால் சாய்ந்த மரங்களில் 90 சதவிகித மரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை: திமுக எம்எல்ஏ அன்பழகன் குற்றசாட்டு

July 3, 2019 admin 0

கஜா புயலால் சாய்ந்த மரங்களில் 90 சதவிகித மரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை என தமிழக சட்டப்பேரவையில் பேசிய திமுக எம்எல்ஏ அன்பழகன் குற்றசாட்டியுள்ளார். வனத்துறைக்கு சொந்தமான 2 லட்சம் மரங்கள் சாய்ந்த நிலையில் 90% […]

நாகையில் திமுகவினர் சாலை மறியல் போராட்டம்..

December 22, 2018 admin 0

நாகை அருகே புத்துார் சந்திப்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கஜா புயலால் பாதிக்கபட்ட மக்களை மீட்க மீட்க அனைவரும் ஒன்றிணைந்து உதவ வேண்டும் : அமீர்கான் ட்வீட்!

November 30, 2018 admin 0

பிரபல இந்தி நடிகர் அமீர்கான் தனது டிவிட் பக்கத்தில் `தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கபட்ட மக்களை மீட்க அனைவரும் ஒன்றிணைந்து உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர், “தமிழகத்தில் கஜா […]

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

November 20, 2018 admin 0

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குனர் […]

புதுக்கோட்டை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மறியல் போராட்டம் ….

November 17, 2018 admin 0

கஜா புயலின் போது ஏற்பட்ட அதிவேக சூறாவளிக் காற்றால் லட்சக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. ஆயிரத்திற்கும் மேல் மின் டிரான்ஸ்பார்மர்கள் மாவட்டத்தில் சேதமாகின. இதனால் குடிநீர், போக்குவரத்து, மின் சப்ளை பாதிக்கப்பட்டு உள்ளது. பல […]

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் : ஜே.பி.நட்டா..

November 17, 2018 admin 0

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜே.பி.நட்டா பேசினார். […]