அண்ணா மறைந்து 50 ஆண்டுகள்…: தொண்டர்களுக்கு ஸ்டாலின் நெகிழ்ச்சிக் கடிதம்

January 31, 2019 admin 0

மத்திய கொடுங்கோல் ஆட்சியையும், மாநில எடுபிடி ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வர அண்ணா, கலைஞர் வழியில் அயராது உழைப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் […]

கண்டுகொள்ளா விட்டாலும் கடிதம் எழுதுவதை நிறுத்தாத முதல்வர்: உருளைக் கிழங்கு மையத்திற்காக ஒரு கடிதம்

December 6, 2018 admin 0

பிரதமர் மோடிக்கு பல்வேறு பிரச்னைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பல கடிதங்களை எழுதி வந்தாலும், அதற்கு எந்தப் பலனும் கிடைத்ததாக தெரியவில்லை. ஆனாலும், தனது முயற்சியில் மனம் தளராத முதலமைச்சர், நீலகிரி […]

உலகம் சுற்றும் மோடிக்கு தமிழகத்திற்கு வர நேரம் இல்லை: ஸ்டாலின் கடும் சாடல்

December 1, 2018 admin 0

உலகம் சுற்றும் பிரதமர் மோடிக்கு தமிழகத்தில் காஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானத்தில் பறந்து பார்க்கக் கூட நேரமில்லாமல் போனது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய […]

கடிதம் எழுதினால் ஐம்பதாயிரம் ரூபாய் பரிசு: அஞ்சல் துறை அறிவிப்பு…

September 28, 2018 admin 0

தமிழக அஞ்சல்துறை சார்பில் மாநில மற்றும் தேசிய அளவிலான கடிதம் எழுதுதல் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அஞ்சல் துறை வெளியிட்டுள்ள விளம்பரத்தில் கூறியுள்ளதாவது: போட்டி விபரங்கள்: கடிதம் தலைப்பு: என் தாய்நாட்டுக்கு ஒரு […]