அண்ணா மறைந்து 50 ஆண்டுகள்…: தொண்டர்களுக்கு ஸ்டாலின் நெகிழ்ச்சிக் கடிதம்
மத்திய கொடுங்கோல் ஆட்சியையும், மாநில எடுபிடி ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வர அண்ணா, கலைஞர் வழியில் அயராது உழைப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் […]