கதுவா சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் தேச அவமானம்: ராம்நாத் கோவிந்த்..

April 18, 2018 admin 0

கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தேசத்திற்கே அவமானம் என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன நிலையிலும் குழந்தைகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு […]