முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற அன்புச்செழியன்!

November 30, 2017 admin 0

அசோக்குமார் தற்கொலை வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த மனுவில், அசோக்குமாருக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும், சசிகுமாருடன் மட்டுமே கொடுக்கல் வாங்கல் வைத்திருந்ததாகவும் அன்புச்செழியன் தெரிவித்திருந்தார். […]