அன்பு செழியன் மீது வழக்குப் பதிவு: கைது செய்ய காவல்துறை தீவிரம்!

November 22, 2017 admin 0

சசிகுமார் மைத்துனர் அசோக்குமார் தற்கொலை தொடர்பாக வட்டித்தொழில் செய்துவரும் அன்புச்செழியன் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அசோக்குமாரை தற்கொலைக்குத் தூண்டியது உட்பட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் […]

எனக்கு வாழத் தகுதி இல்லையா, வாழத்தெரியவில்லையா?: தற்கொலை செய்து கொண்ட நடிகர் சசிகுமார் மைத்துனர் கண்ணீர்க் கடிதம்!

November 22, 2017 admin 0

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியுமான அசோக்குமார் செவ்வாய்க் கிழமை காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பு ஃபைனான்சியர் அன்புச்செழியன் தன்னை மிரட்டியதாலேயே தான் தற்கொலை […]