கேரளாவில் உயிரிழந்த கிருஷ்ணசாமி உடலுக்கு கனிமொழி அஞ்சலி..
‘மாணவர்கள், பெற்றோர்களைத் தவிக்கவிடும் நீட் தேர்வு அவசியமா என்பதை அரசு சிந்திக்க வேண்டும்’ என்று தி.மு.க எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர், அவரது மகன் நீட் தேர்வு எழுதுவதற்காக […]