தொடரும் கனமழை: நெல்லை,தென்காசி உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை…

December 17, 2023 admin 0

தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல கீழடுக்குச் சூழச்சியால் காலை முதல் கன்னியாகுமரி,தென்காசி,நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாளை இந்த மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளதால் நாளை […]

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

May 30, 2023 admin 0

வளிமண்டல கிழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]

ஒரு கோடி சிறு விவசாயிகளுக்கு ரூ. 2000 கொடுத்துட்டோம்ல…: பிரதமர் மோடி பெருமிதம்

March 1, 2019 admin 0

சிறுவிவசாயிகளுக்கு ரூ 6000 வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 10 லட்சம் பேருக்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டு விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், நேரடிப் பணப்பலன் கிடைக்கும் […]

மோடி வருகைக்கு எதிராக வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம்…

March 1, 2019 admin 0

பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட மதிமுகவினரை போலீஸார் கைது செய்தனர். பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரி வருகை தருகிறார். இந்நிலையில், […]

5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்….

November 3, 2018 admin 0

5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், நெல்லை, கன்னியாகுமரி, மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. […]

காணாமல் போன மீனவர்கள்: குமுறும் குமரி மீனவர்கள்!

December 7, 2017 admin 0

கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர்களை மீட்பதில் அரசுகள் மெத்தனம் காட்டுவதுடன் போலியான தகவல்களையும் தருவதாக கூறி , கன்னியாகுமரி மீனவர்கள்  போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் காரணமாக தற்போதைய […]

புயலைப் புயலென்று சொல்லி இருக்கலாமே: கதறுது குமரி!

December 4, 2017 admin 0

ஒக்கி புயலால் கடுமையாக சூறையாடப்பட்டு 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், குமரி மாவட்டம் அதில் இருந்து இதுவரை மீளவில்லை. இந்த நிலையில், காணாமல் போன மீனவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்களே நம்மிடம் இல்லை […]

ஓகி புயல் கோரத் தாண்டவம்: குமரியில் இயல்பு வாழ்க்கை முடங்கியது..

December 1, 2017 admin 0

ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் உருவான ஓகி புயலால் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் […]

ஒகி புயல் எதிரொலி : தூத்துக்குடியில் பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

November 30, 2017 admin 0

ஒகி புயல் காரணமாக கன மழையால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (டிச.,1) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். முன்னதாக, நெல்லை, கன்னியாகுமரி […]

No Image

கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை..

October 31, 2017 admin 0

தமிழகத்தின் 9 கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூரில் […]