திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் ஜாமீனில் வெளிவந்தார்..
முதல்வர், காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அமைக்கப்பட்டிருந்தார் நடிகரும், திருவாடானை தொகுதி எம்எல்ஏ.,வுமான கருணாஸ். இந்நிலையில் 2 வழக்குகளில் அவருக்கு ஜாமின் கிடைத்ததை அடுத்து அவர் […]