கருணை கொலைக்கு அனுமதி கோரிய வழக்கு : சிறுவனை பரிசோதிக்க குழு அமைத்து உத்தரவு..
கடலூரை சேர்ந்த திருமேனி என்பவர் மூளை வளர்ச்சி இல்லாத தனது மகனை கருணை கொலை செய்ய அனுமதி கோரி மனு அளித்துள்ளார். சிறுவனுக்கு மருத்துவ சோதனைகள் செய்யும் மருத்துவர்களை நியமிக்க 3 பேர் கொண்ட […]