காவிரிக்காக போராடிய மாணவர்கள் மீது தடியடி : கலவரமான திருச்சி..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சி நீதிமன்றம் அருகே மாணவர்கள் திடீரென போராட்டம் நடத்தினர். இவர்களை தடியடி நடத்தி போலீஸார் கலைத்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் […]