கவிஞர் வைரமுத்து எழுதவந்து 50 ஆண்டுகள் பொன்விழா இலட்சினை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..
கவிஞர் வைரமுத்து இலக்கியம் எழுதவந்து 50 ஆண்டுகள் நிறைகின்றன. அவரது முதல் கவிதை நூலான ‘வைகறை மேகங்கள்’ கவியரசு கண்ணதாசன் அணிந்துரையோடு 1972இல் வெளிவந்தது.அவர் அப்போது பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ இராண்டாம் ஆண்டு மாணவர். […]