மாசிமகத்தை முன்னிட்டு காரைக்கால் அருகே கடற்கரையில் தீர்த்தவாரி..

March 8, 2020 admin 0

மாசிமகத்தை முன்னிட்டு கடற்கரையில் தீர்தவாரி நிகழ்வு நடைபெறும் இந்தாண்டு காரைக்கால் அருகே மண்டபத்தூர் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு கோயில்களில் இருந்து சுவாமிகள் எழுந்தருளி மாசி மகத் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் திரளானோர் வழிபாடு […]

காரைக்கால் அருகே திருபட்டினம் கீழையூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் ..

January 11, 2019 admin 0

காரைக்கால் மாவட்டம் திருபட்டினம் கீழையூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பல குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் பல அரசியல் கட்சிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் நிவாரணப் பொருட்களை […]