காரைக்கால் விநாயகர் கோயில் முகப்பு மண்டப விவகாரம் : புதுவை ஐ.ஜி, ஆட்சியர் நேரில் ஆய்வு…

March 25, 2022 admin 0

காரைக்காலில் அமைந்துள்ள பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் முகப்பு மண்டபத்தை இடிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பகுதியில் புதுச்சேரி காவல்துறை ஐ.ஜி., காரைக்கால் மாவட்ட ஆட்சியர் […]

காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

March 17, 2022 admin 0

பங்குனி மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி புகழ்பெற்ற காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.கரோனா தொற்று காரணமாக கடந்த 2 […]

காரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..

December 7, 2019 admin 0

வடகிழக்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து காரைக்கால்,நாகை, திருவாரூர் மாவட்டங்களில் .மழை பெய்து வருகிறது. .ன்று காலை 5 மணி முதல் தொடர் மழையாக பெய்து வருகிறது.

காரைக்கால் மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர்: ஆளுநர் கிரண்பேடி அனுமதி

August 31, 2019 admin 0

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில் பணிகள் நடைபெற்று வரும் மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்ட துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளித்துள்ளார். புதுச்சேரியில் இந்திரா காந்தி சிலை முதல் ராஜீவ்காந்தி சிலை வரையிலான […]

காரைக்கால் கிளைச்சிறையில் கைதிகள் உண்ணாவிரத போராட்டம்…

May 6, 2019 admin 0

காரைக்காலில் உள்ள கிளைச்சிறையில் கைதிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். கைதிகள் உண்ணாவிரதத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் விக்ராந்த்ராஜா சிறைக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்கால் மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட எஸ்.பி. மாரிமுத்துவும் […]

காற்றழுத்த தாழ்வு பகுதி : காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை..

April 25, 2019 admin 0

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள், கடலோர காவல்படை […]

காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…

December 4, 2018 admin 0

காரைக்கால் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கேசவன் உத்தரவிட்டுள்ளார்.

நாகை,காரைக்கால் பகுதிகளில் கனமழை..

December 3, 2018 admin 0

காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் சாரலாக பெய்து வந்த மழை தற்போது நாகை,காரைக்கால் மாவட்டங்களில் கனமழையாக பெய்து வருகிறது. மேலும் 2 நாட்கள் […]

நாகை,காரைக்கால் பகுதிகளில் கனமழை ..

November 20, 2018 admin 0

தென்மெற்கு வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் நேற்று இரவிலிருந்து காரைக்கால்,நாகை பகுதிகளில் கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கஜா புயலின் காயம் ஆறாத நிலையில் தற்போது கனமழை பெய்து […]

“கஜா”விலிருந்து மீண்டெழுந்த காரைக்கால் நகரம்..

November 16, 2018 admin 0

கஜா புயல் கரையைக் கடந்த போது தமிழகத்தின் நாகை மாவட்டம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதுபோல் புதுச்சேரி பிராந்தியத்திற்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டம் கஜாவால் மிகவும் பாதிப்பிற்குள்ளனாது. 92 கி.மீ வேகத்தில் வீசிய […]