கார்த்திகை பரணி, மகாதீபத்தின் போது அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை..

November 8, 2018 admin 0

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் பரணி, மகாதீபத்தின் போது செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு கார்த்திகை தீப திருவிழா 14-ல் தொடங்கி 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழி […]