காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவராக எஸ்.கே.ஹல்தார் நியமனம்..

September 28, 2021 admin 0

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவராக எஸ்.கே.ஹல்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழுநேர தலைவராக சவுமித்ரகுமார் ஹல்தாரை நியமித்துள்ளது மத்திய அரசு, இவர் 5 ஆண்டு காலம் பதவியில் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய […]

காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல் சக்தித் துறையில் இணைக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும்: வைகோ.

April 29, 2020 admin 0

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்தையும் அலட்சியம் செய்து வரும் மத்திய பாஜக அரசின் எதேச்சதிகாரப் போக்கு வன்மையான கண்டனத்துக்கு உரியது என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, […]

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் தொடங்கியது.. ..

July 2, 2018 admin 0

டெல்லியில் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டம்  நீர்பாசனத்துறை அலுவலகத்தில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் தமிழகம்,கேரளா, புதுச்சேரி பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.  

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ..

July 2, 2018 admin 0

உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் குழுவின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மசூத் உசேன் தலைமையில் […]

காவிரி மேலாண்மை அமைக்கவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் : அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன்..

March 28, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வோம் என அ.தி.மு.க எம்.பி நவநீதகிருஷ்ணன் பேசியுள்ளார் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட கெடு நாளையுடன் முடிவடையவுள்ளது. இதனால் மேலாண்மை வாரியத்தை மத்திய […]