“காவிரியின் குறுக்கே அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனு மதி அவசியம்”

December 4, 2018 admin 0

காவிரியின் குறுக்கே அணை கட்ட வேண்டுமென்றால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனு மதி அவசியம் என ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசேன் தெரிவித்துள்ளார். டெல்லியில் திங்கள் கிழமை (03.12.18) நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் […]

திமுக தலைமையில் டிச-4 எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

November 29, 2018 admin 0

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பதைக் கண்டித்து, திருச்சியில் டிசம்பர் 4 ஆம் தேதி, திமுக தலைமையில் கண்டனக் கூட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து, […]

மேகதாதுவில் அணைகட்ட அனுமதி: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்

November 27, 2018 admin 0

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி ஆற்றின் […]

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி

November 27, 2018 admin 0

காவிரியின் குறுக்கே மேகதாதில் ரூ. 5912கோடி மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அருகே மேகதாது என்ற இடத்தில் […]

பவானியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணங்களை வழங்கினார் முதல்வர்..

August 19, 2018 admin 0

தென் மேற்கு பருவமழையால் தமிழகத்தில் காவிரி,பவானி அணைகள் நிரம்பி வழிகின்றன. ஈரோடு மாவட்டம் பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் ஆய்வு […]

காவிரியில் நமக்கும் தேவையான தண்ணீர் கண்டிப்பாக கிடைக்கும் : முதல்வர் எடப்பாடி பேட்டி..

July 27, 2018 admin 0

உச்சநீதிமன்ற தீர்ப்புபடி காவிரியில் கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் தந்தாக வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் பேட்டியளித்தார். காவிரியில் நமக்கும் தேவையான தண்ணீர் கண்டிப்பாக கிடைக்கும் என்றார். மாதாந்திர அடிப்படையில் […]

5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை 120 அடியை எட்டியது : வெள்ள அபாய எச்சரிக்கை

July 23, 2018 admin 0

மேட்டூர் அணை, 5 ஆண்டுகளுக்கு பிறகு முழு உயரமான 120 அடியை எட்டி உள்ளது. இதற்கு முன் 2013ம் ஆண்டு, மேட்டூர் அணை 120 அடியை எட்டியது. 39வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியதால் […]

அனைத்து அதிகாரங்களும் காவிரி வாரியத்துக்கே: உச்ச நீதிமன்றம் உத்தரவு..

May 16, 2018 admin 0

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை இன்று விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், இறுதி தீர்ப்பில் கூறியுள்ளபடி அமைக்கப்படும் காவிரி நிதிநீர் மேலாண்மை வாரியத்துக்கே அனைத்து அதிகாரங்களும் உண்டு, மத்திய அரசை அணுகத் தேவையில்லை என்று […]

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் பொம்மை செயல் திட்டம்: பெ.மணியரசன்

May 14, 2018 admin 0

மத்திய நீர்வளத்துறை உச்சநீதிமன்றத்தில் பொம்மை செயல்திட்டத்தை தாக்கல் செய்திருப்பதாக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   இந்திய அரசின் நீர்வளத்துறை இன்று (14.05.2018) உச்ச நீதிமன்றத்தில் […]