காஷ்மீரில் ஆக.,19 முதல் பள்ளிகள் திறக்கப்படும் : தலைமை செயலாளர் அறிவிப்பு

August 16, 2019 admin 0

ஆகஸ்ட் 19 ம் தேதி காஷ்மீரில் பள்ளிகள், அரசு அலுவலகங்களை திறக்க காஷ்மீர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக மாநில தலைமை செயலாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார். காஷ்மீரில் 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவு ரத்து […]

காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்து : 25 பேர் உயிரிழப்பு ..

July 1, 2019 admin 0

ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் கெஷ்வான் பகுதியிலிருந்து கிஸ்த்வார் பகுதிக்கு மலைப்பாதையில் சென்ற மினி பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிளன்றனர். இதுவரை 20 உடல்களை மீட்பு படையினர் […]

காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்

February 17, 2019 admin 0

ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திடீரென வாபஸ் பெற்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அதிரடியாக முடிவு எடுத்துள்ளது. புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை சிஆர்பிஎப் வீரர்கள் […]

காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு…

February 14, 2019 admin 0

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் பேருந்து மீது காரை மோதி குண்டு வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட பயங்கரத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் ஜவான்களின் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்தத் தாக்குதலை நடத்திய […]

காஷ்மீரில் நாளை உள்ளாட்சித் தேர்தல்..

October 7, 2018 admin 0

ஜம்மு-காஷ்மீரில் உள்ள நகராட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு வரும் நாளை நடைபெற உள்ள நிலையில் ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் மிர்வாய்ஸ் உமர் ஃபரூக் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் […]

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு..

October 7, 2018 admin 0

ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 4.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அலறிஅடித்து வீடுகளில் இருந்து வெளியேறினர்.

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 3 போலீசார் கொலை..

September 21, 2018 admin 0

 காஷ்மீரின் சோபியான் பகுதியில் 4 போலீசாரை பயங்கரவாதிகள், இன்று (செப்.,21) அதிகாலை கடத்திச் சென்று 3 பேரை கொன்றனர். இவர்கள் சிறப்பு போலீஸ் படை அதிகாரிகள். கடத்திச் சென்ற போலீசாரை பதவி விலகும் படி […]

காஷ்மீரில் ஒரே நாளில் 20 பேர் உயிரிழப்பு : 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்..

April 1, 2018 admin 0

காஷ்மீரில் இன்று ஒரே நாளில் மட்டும் 13 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதிகளுடான சண்டையில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்தனர். இதில் தீவிரவாதி ஒருவன் […]