3 அரசியல் தலைவர்கள் இன்று விடுதலை: காஷ்மீர் அரசு முடிவு…

October 10, 2019 admin 0

ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி வரும் நிலையில், மூன்று முக்கிய அரசியல் தலைவர்களை இன்று விடுதலை செய்ய அம்மாநில அரசு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அரசியலமைப்பு […]

காஷ்மீர் மக்களுக்கு எதிரான தாக்குதலை தடுக்க வேண்டும்: 11 மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

February 22, 2019 admin 0

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் தாக்குதலைத் தடுக்க மத்திய அரசும், 11 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், போலீஸ் டிஜிபிக்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. […]

காஷ்மீர் மாநில புதிய தலைமை செயலாளராக பிவிஆர் சுப்ரமணியன் நியமனம்..

June 20, 2018 admin 0

ஜம்மு-காஷ்மீர் மாநில புதிய தலைமை செயலாளராக பிவிஆர் சுப்ரமணியனை ஆளுநர் என்.என் வோரா நியமனம் செய்துள்ளார். மேலும் ஆளுநரின் ஆலோசகராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் மற்றும் பி.பி. விலாஸூம் நியமனம் செய்யப்பட்டுள்ளது. […]

காஷ்மீர் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்…

February 15, 2018 admin 0

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பன்ஸ் காம் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அவந்திபுரா அருகே பன்ஸ் காம் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். […]

காஷ்மீர் மாநிலத்துக்கு அமெரிக்கர்கள் சுற்றுலா செல்ல வேண்டாம்: அமெரிக்கா அறிவுறுத்தல்..

January 11, 2018 admin 0

காஷ்மீர் மாநிலத்துக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்று அமெரிக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.  

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு: பேச்சுவார்த்தை நடத்த பிரதிநிதி நியமனம்…

October 23, 2017 admin 0

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண காஷ்மீரில் பல்வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு சார்பில் பிரதிநியாக மாஜி உளவுத்துறை அதிகாரி தினேஷ்வர் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். காஷ்மீரில் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் […]