கிரானைட் குவாரிகளை படிப்படியாக மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..

November 29, 2017 admin 0

தமிழகத்தில் ஜல்லிக்காக இயங்கும் கிரானைட் குவாரிகளைத் தவிர மற்ற கிரானைட் குவாரிகளை படிப்படியாக மூட வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.