கிரானைட் குவாரிகளை படிப்படியாக மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..
தமிழகத்தில் ஜல்லிக்காக இயங்கும் கிரானைட் குவாரிகளைத் தவிர மற்ற கிரானைட் குவாரிகளை படிப்படியாக மூட வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்காக இயங்கும் கிரானைட் குவாரிகளைத் தவிர மற்ற கிரானைட் குவாரிகளை படிப்படியாக மூட வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Copyright © 2024 | WordPress Theme by MH Themes