டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்

January 24, 2020 admin 0

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தேர்வர்கள் 99 பேரை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி. கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 4 […]