குடியுரிமை சட்டத் திருத்த மசோதா : மாநிலங்களவையில் ப.சிதம்பரம் கேள்வி..
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் கிறிஸ்தவர்களை சேர்த்துவிட்டு இஸ்லாமியர்களை நீக்கியது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். கடும் எதிர்ப்பை மீறி, மக்களவையில் நிறைவேறிய […]