குட்கா ஊழல் நடந்தது உண்மைதான்.. ஆனான் நான் அவனி்ல்லை: முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ்

September 7, 2018 admin 0

குட்கா ஊழல் நடந்திருப்பது உண்மைதான் என்றாலும், அதில் தமக்கு தொடர்பில்லை என சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். குட்கா வழக்கில் சிபிஐ அதிகாரிகள் சோதனையை தொடர்ந்து கைது நடவடிக்கையையும் தொடங்கியுள்ளனர். இந்த […]

குட்கா ஊழல் : 40 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை..

September 5, 2018 admin 0

குட்கா ஊழல் தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை உயர் அதிகாரிகள் வீடுகளிலும் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சோதனை […]

குட்கா ஊழல் வழக்கில் உண்மையை வெளிக்கொண்டுவர சிபிஐ விசாரணையே உடனடி தேவை: ராமதாஸ்..

October 31, 2017 admin 0

குட்கா ஊழலில் புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாலும், ஊழல் தடுப்புப் பிரிவின் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்பதாலும் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது மட்டுமே  உண்மையை வெளிக்கொண்டு வரவும், குற்றவாளிகளை தண்டிக்கவும் வழி செய்யும். […]