குட்கா முறைகேடு வழக்கில் தொடர்புடையவர்களை மத்திய, மாநில அரசுகள் காப்பாற்றுவது ஏன்? :மு.க.ஸ்டாலின் கேள்வி

August 26, 2020 admin 0

மக்களின் உயிரைக் குடிக்கும் குட்கா ஊழலில் அதிமுக அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் உள்ள ரகசியக் கூட்டணியின் முழு உருவமும், நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது […]

டிஜிபி ராஜேந்திரனுக்கு எதிரான வழக்கு: இன்று விசாரணை

December 20, 2018 admin 0

டிஜிபி ராஜேந்திரன் பணி நியமனத்தை சட்டவிரோதம் என அறிவிக்க கோரிய வழக்கில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது. குட்கா முறைகேடு ஆவணங்களை மறைத்து பதவி உயர்வு பெற்றதாக ராஜேந்திரன் மீது வழக்கு தொடரப்பட்டது. கதிரேசன் என்பவர் […]

ஜார்ஜ் குற்றச்சாட்டுக்கு எஸ்.பி.ஜெயக்குமார் மறுப்பு..

September 8, 2018 admin 0

முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் பேட்டியில் துணை ஆணையர் ஜெயக்குமாரை கடுமையாகச் சாடியிருந்தார். இந்நிலையில் ஜார்ஜ் தன்னைக் குறி வைத்து தாக்குவதாக துணை ஆணையர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை குட்கா முறைகேடு விவகாரத்தில் பல […]

குட்கா முறைகேடு தொடர்பான ஆதாரங்களை அழிக்க அதிமுக அரசு முயற்சி : ஸ்டாலின் குற்றச்சாட்டு

May 1, 2018 admin 0

குட்கா ஊழலில் சிக்கியுள்ள அமைச்சரை காப்பாற்ற டி.ஜி.பி முயற்சி செய்வதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். குட்கா ஊழலில் இருந்து தமிழக டி.ஜி.பி தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் சட்டவிரோதமாக […]