குன்றக்குடி ஆதீன மடத்தில் வைகாசி விசாக பெருவிழா: “அறமனச் செம்மல்“ விருதுவழங்கினார் தவத்திரு பொன்னம்பல அடிகளார்..
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி ஆதீன மடத்தில் வைகாசி விசாக பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பெரி.வீர. சண்முகநாதனுக்கு “அறமனச் செம்மல்” விருதுவழங்கினார் தவத்திரு பொன்னம்பல அடிகளார். முன்னதாக வைகாசி விசாக திருவிழாவை […]