கலைஞரின் குறளோவியம் – 7

January 9, 2018 admin 0

குறள் – 7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. கலைஞரின் விளக்கவுரை: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை. kalaingarin Kuraloviyam – 7 […]

கலைஞரின் குறளோவியம் – 6

January 9, 2018 admin 0

குறள் – 6      பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். கலைஞரின் விளக்கவுரை: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி […]

கலைஞரின் குறளோவியம் – 5

January 8, 2018 admin 0

Kalaingarin Kuraloviyam – 5 குறள் 5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. கலைஞர் உரை இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை […]

கலைஞரின் குறளோவியம்: குறள் – 3 (குரலோவியமாக…)

December 26, 2017 admin 0

குறள் – 3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். கலைஞர் உரை மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும். Kalaingarin Kuraloviyam : Kural […]

கலைஞரின் குறளோவியம்: குறள் 2

December 25, 2017 admin 0

குறள் 2: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.  கலைஞர் உரை: தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன […]

கலைஞரின் குறளோவியம் – 11 (குரலோவியமாக…)

December 23, 2017 admin 0

இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு          குறள் நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்  யாதொன்றும் கண்பாடு அரிது. கலைஞர் உரை: நெருப்புக்குள் படுத்துக் தூங்குவது கூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் […]

கலைஞரின் குறளோவியம் – 8 (குரலோவியமாக…)

December 20, 2017 admin 0

இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். கலைஞர் உரை: அரிய பல நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து […]

கலைஞரின் குறளோவியம் – 7 (குரலோவியமாக…)

December 19, 2017 admin 0

இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்  துன்பங்கள் சென்று படும். கலைஞர் உரை: வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும். Kalaingarin Kuraloviam – 7

கலைஞரின் குறளோவியம் – 6

December 18, 2017 admin 0

கலைஞரின் குறளோவியம் – 6 இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த  சொற்பிறக்கும் சோர்வு தரும். கலைஞர் உரை இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் கூட […]

கலைஞரின் குறளோவியம் – 2 (குரலோவியமாக…)

December 14, 2017 admin 0

இயல் – குடியியல் அதிகாரம் – கயமை குறள் நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்  நெஞ்சத்து அவலம் இலர். கலைஞர் உரை      எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப்படாமலிருக்கும் […]