சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வங்கிகளுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்..
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டும் என வங்கிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.. சென்னை தலைமைசெயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிம்சாமி தலைமையில் மாநில […]