நேர்மையான மிருகத்தனம் வேண்டும். : கே. எஸ். இராதாகிருஷ்ணன்…

May 9, 2020 admin 0

நேர்மையான மிருகத்தனம் வேண்டும். கே. எஸ். இராதாகிருஷ்ணன் ———————————————— இந்த உலகத்தில் நாம் எத்தனையோ விதமாக வாழ ஆசைப்படுவோம். ஆனால் ஆசைப்படும் எல்லாமே அமைவதும் இல்லை. ஒருவருடைய வாழ்வில் சந்தோஷம், துயரம் மற்றும் வெற்றி, […]

திராவிடம் – சில வரலாற்றுக் குறிப்புகள் : கே.எஸ்.இராதாகிருஷ்ணன்..

October 10, 2018 admin 0

திராவிடம் – சில வரலாற்றுக் குறிப்புகள். கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.. ——————————————- நேற்று அறிவாலயத்தில் செய்தித் தொடர்பாளர்கள், ஊடகத்தில் விவாதங்களில் பங்கேற்பவர்களுடைய ஆலோசனைக் கூட்டம் கழகத் தலைவர் எம்.கே.எஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் திராவிடத்தின் […]

மண்பாசம் என்பது ஆதிக்க உணர்வா….?: கே.எஸ்.இராதாகிருஷ்ணன்..

October 8, 2018 admin 0

சமூக ஊடகங்களில் படைப்பாளி ஒருவர் தனது தளத்தில் ,” சொந்த ஊர் -கிராமம் என மண் மீது பற்று வைத்திருப்பவர்களும் ஆதிக்கசக்தி கொண்டவர்களாக இருப்பார்கள், கண்டிக்கப்பட வேண்டியவர்கள்” என்ற பொருளில் கருத்து பதிவிட்டு இருந்தார். […]

காவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.

May 8, 2018 admin 0

திப்புசுல்தான் மைசூரை ஆட்சி செய்த போது​ திப்புவின் கவர்னரில் ஒருவர் தமிழகத்தின் கீழ்பவானிக்கு செல்லும் காவேரி நீரை தடுத்து தடுப்பணையை கட்டினார். இதில் பாதிப்படைந்த கீழ்பவானி விவசாயிகள் திப்புவிடம் நேரில் முறையிட்டனார்.அப்போது திப்புசொன்து,சூரியனும் சந்திரனும் […]