நீண்டநாட்களாக சந்திக்க நினைத்த கவிஞர்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

September 25, 2018 admin 0

நான் நீண்டநாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்த கவிஞர். க்ருஷாங்கினியை சந்திக்கும் வாய்ப்பு இன்று (24-9-2018)கிட்டியது. க்ருஷாங்கினி என்னும் புனைப் பெயரில் எழுதிவரும் ப்ருந்தா நாகராஜனின் சிறுகதைகள், கவிதைகள், இலக்கியம் பேணும் இதழ்களிலும், வெகுஜன பத்திரிக்கைகளிலும் […]

திமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…! : கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

September 15, 2018 admin 0

இன்றைக்கு அண்ணாவின் 110வது பிறந்தநாள். மண்ணடி பகுதியில் உள்ள இந்த படத்தில் உள்ள எண். 7, பவளக்காரத் தெரு (Coral Merchant Street);இங்கு தான் திமுக என்ற விதை அண்ணாவால் விதைக்கப்பட்டது. இன்றைக்கு அங்கு […]

என்ன ஜென்மங்களோ?: கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

August 6, 2018 admin 0

  இப்போது நரசிம்மராவ் பிரதமர். ஒரு சில மாதங்களுக்கு முன்னால் மன்மோகன் சிங் பிரதமர் என சொல்லித் திரியும் சில புரிதலில்லாத அமைச்சர் இருந்தால் நாடு உருப்பட்ட மாதிரி தான். கம்பராமாயணத்தை யார் இயற்றியது […]

கி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)

April 21, 2018 admin 0

கி.ரா அவர்களை நேற்றைக்கு (20/04/2018) அன்று புதுவையில் சந்தித்து அவருடன் நீண்ட நேரம் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. பல விடயங்களைக் குறித்து விவாதித்தோம். திராவிட புவி அரசியல், தமிழ் தேசியம், நதிநீர் சிக்கல்கள் போன்ற […]