ஜெ., கை ரேகையுடன் ஆஜராக பரப்பன அக்ரஹார சிறைக்கண்காணிப்பாளருக்கு உத்தரவு!
ஜெயலலிதா கைரேகை உள்ளிட்ட ஆவணங்களுடன், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக் கண்காணிப்பாளர் டிசம்பர் 8ஆம் தேதி நேரில் ஆஜராக, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக […]