இரண்டு கொலை வழக்குகளில் சாமியார் ராம்பாலுக்கு தண்டனை: ஹரியானா நீதிமன்றம் உத்தரவு
சாமியார் ராம்பாலுக்கு இரண்டு கொலை வழக்குகளில் தண்டனை விதித்து ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள மன்றம் தீர்ப்பளித்துள்ளது. பர்வாலாவில் உள்ள சாமியார் ராம்பாலின் ஸ்டர்லோக் ஆசிரமத்தில் நான்கு பெண்களும், குழந்தை ஒன்றும் மர்மமான முறையில் […]