அரியலுார் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் மாயம்..

September 11, 2019 admin 0

அரியலுார் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் கீழராமநல்லுாரிலிருந்து மேலராமநல்லுாருக்கு கொள்ளிடம் ஆற்றில் 30 பேர் படகில் பயணம் செய்தனர். படகு கவிழ்ந்து விபத்திற்கள்ளானதில் 10 பேரைக் காணவில்லை என்கின்றனர். […]