கோவில் நிலங்களை மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..
குத்தகை, வாடகை பாக்கி வைத்துள்ளவர்களிடம் இருந்து கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வி.முத்துசாமி என்பவர் கோவில் நிலம் […]