தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 812 பணியிடங்கள் நிரப்ப அரசாணை..

July 26, 2023 admin 0

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் கும்பகோணம்,சேலம்,கோவை,மதுரை மற்றும் நெல்லை கோட்டங்களில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் 812 பணியிடங்களுக்கு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை தேர்வு செய்யுமாறு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

May 30, 2023 admin 0

வளிமண்டல கிழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]

தமிழகத்தில் 2 நாட்களுக்கு 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு …

October 14, 2022 admin 0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமலை வரும் 20ம் தேதி தொடங்கும் என எதிர்பார்த்தநிலையில் தற்போது தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது.இன்றும், நாளையும் 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..தமிழகத்தில் ஒருசில இடங்களில் 5 நாட்களுக்கு […]

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்…

June 2, 2022 admin 0

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, குமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு […]

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

May 26, 2022 admin 0

தமிழகத்தில் அடுத்து வரும் 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழைக்கு […]

“கோவை, மதுரையில் மெட்ரோ” இரயில் திட்டம் : பேரவையில் நிதியமைச்சர் தகவல்..

March 24, 2022 admin 0

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதத்தின் போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும் போதுகோவை மெட்ரோ இரயில் திட்ட விரிவான திட்ட அறிக்கை முடிவாகிவிட்டது, பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் நிதிபெறுவதற்கு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் […]

கோவை வெள்ளலூரில் பெரியார் சிலை அவமதிப்பு …

January 9, 2022 admin 0

கோவை வெள்ளலூரில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. பெரியார் சிலை மீது மர்மநபர்கள் காவி பொடியினை தூவி, செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்துள்ளனர். இது தொடர்பாக போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 நாள் பயணமாக கோவை வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..

November 22, 2021 admin 0

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக கோவை விமான நிலையம் வந்த முதல்வர்மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இன்று கோவை வ.உ.சி. மைதானத்தில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள அரசு விழாவில் தமிழக […]

சூரிய கிரகணம் பற்றிய அறிவியல் உண்மைகள் …

December 26, 2019 admin 0

சூரிய கிரகணம் பற்றிப் பல்வேறு விதமான தகவல்கள் வலம் வருகின்றன. அச்சப்படத் தக்கதா, சூரிய கிரகணம்? அறிவியல் கூறும் உண்மைதான் என்ன? வானியல் அபூா்வ நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இந்தியாவின் பல பகுதிகளில் […]

மதுரையில் எழுத்தாளரை களமிறக்கும் மார்க்சிஸ்ட் கட்சி: வாழ்த்தி வரவேற்கும் வாசகர்கள், நண்பர்கள்

March 15, 2019 admin 0

மதுரை மக்களவைத் தொகுதியில் எழுத்தாளர் சு.வெங்கடேசனை மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக களமிறக்கி உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் மதுரை மற்றும் கோவை தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட உள்ளது. இந்நிலையில் இன்று 3 […]