நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு செயல் படுவேன்: ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்
நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு அனைவருடனும் இணைந்து செயல்பட இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்றுள்ள சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். ஆர்.பி.ஐயின் புதிய கவர்னராக பொறுப்பேற்றபின் முதன்முறையாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த […]